வழக்கமாக, உலோகங்களை கடலில் கொட்டுவது ஒரு மோசமான விடயமாக கருதப்பட்டாலும், இம்முறை பயன்படுத்தப்படாத பொருட்களை கடலில் வீசுவது அதிக நன்மைக்காக செயல்படுகிறது.
திருகோணமலை கடற்பரப்பில் ஓட்டுமீன்கள் மற்றும் மீன்களுக்கு வசதியாக நீருக்கடியில் பாறை (Underwater Reef) உருவாக்க பயன்பாட்டில் இல்லாத இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
$ads={2}