கொரோனா மரணத்தால் உயிரிழந்த நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக அறிக்கை வெளியிடவுள்ள சுகாதார அமைச்சர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மரணத்தால் உயிரிழந்த நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக அறிக்கை வெளியிடவுள்ள சுகாதார அமைச்சர்!!

pavithra wanniarachchi yazhnews

கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் தமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர் குழுவினர் தனக்கு பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.


அத்துடன், கடந்த அமைச்சரவையில் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}


குறித்த விசேட நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய செயற்படுமாறு இதன்போது அமைச்சரவை தனக்கு அறிவித்ததாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.


அதற்கமைய, குறித்த அறிக்கை கிடைத்ததும் அது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.