PHOTOS : பொலன்னறுவையில் மாபெரும் இரத்ததான முகாம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : பொலன்னறுவையில் மாபெரும் இரத்ததான முகாம்!!

பொலன்னறுவை மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வரும் அல் ஹிக்மா சமூக அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைப்பானது அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின்(AMYS) பூரண அணுசரனையில் 2020.11.01 அன்று இரத்ததான முகாம் ஒன்றை சுங்காவில் முபீன் ஜும்மா மஸ்ஜித் மத்ரஸா மண்டபத்தில் நடாத்தியது.

இந் நிகழ்வில் பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பிரதேசங்களிலிருந்து பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது, இதில் குறிப்பாக பொலன்னறுவை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு, சமூக நலன் அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் ஆகியவற்றின் அங்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்

L.M. சாஜித் (பொருளாளர்)









Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.