BREAKING : 22 ஆவது கொரோனா மரணம் - தற்கொலை செய்து கொண்ட தொற்றாளர்!
Posted by Yazh NewsYN Admin-
22 ஆவது கொரோனா மரணம் சற்று முன் பதிவானது. $ads={2}
27 வயதுடைய இளைஞன் தற்கொலை செய்துள்ளார். பிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட PCR இன் போதே குறித்த இளைஞன் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 31 ஆம் திகதி பானதுரை ஆதார வைத்தியசாலையில் இறந்த உடல் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.