மேல் மாகாணத்தின் அனைத்து வெளியேறும் மற்றும் நுழைவு இடங்களும் இலங்கை பொலிஸாரினால் கூடுதல் பணியாளர்களுடன் நிர்வகிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
$ads={2}