வீட்டில் மரணிப்போருக்கு PCR தேவையா? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீட்டில் மரணிப்போருக்கு PCR தேவையா? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை!

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சில பிரதேசங்களில் வீடுகளில் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களிடமும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், எவ்வாறான மரணங்களில் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

$ads={2}

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வைத்தியசாலைகளில் மரணிப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொரோனா தொற்றாளரின் நெருக்கமானவர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்கள் மரணித்தால் மாத்திரம் அவர்களிடம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கு அப்பாற்பட்டு உயிரிழப்போருக்கு PCR மேற்கொள்ள தேவை இல்லை என தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.