ஷஹீத் அப்ரிடி LPL போட்டிகளுக்காக இலங்கை வரவில்லை! காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஷஹீத் அப்ரிடி LPL போட்டிகளுக்காக இலங்கை வரவில்லை! காரணம் இது தான்!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி இன்று இலங்கைக்கான தனது விமானத்தை தவறவிட்டதாக தந்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலி க்லேடியேட்டர் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.


$ads={2}


“இன்று காலை கொழும்புக்கான எனது விமானத்தை தவறவிட்டேன். கவலைப்பட ஒன்றுமில்லை, LPL போட்டிகளில் பங்கேற்க விரைவில் வருகிறேன். எனது அணியினருடன் சேர ஆவலுடன் இருங்க்கின்றேன் ”என்று அப்ரிடி ட்வீட் செய்துள்ளார்.

ஷாஹித் அஃப்ரிடி எல்.பி.எல் இன் முதல் சில போட்டிகளை தவறவிடுவார், ஏனெனில் அவர் நாளை இலங்கைக்கு வந்தவுடன், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்.

இதன் விளைவாக, அஃப்ரிடி இல்லாத நிலையில் முதல் ஆட்டத்தில் காலி க்லேடியேட்டர் அணியின் தலைமைத்துவம் இலங்கை துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ வழங்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.