File Image |
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (23.11.2020) காலை ஆரம்பமான நிலையில், எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவி ஒருவருக்கே திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
$ads={2}
இதனையடுத்து, மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள், குறித்த மாணவிக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என தெரிவித்துள்ளனர்.