மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை திறப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை திறப்பு!!


மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட பிரதான காரியாலயம் நாளை (23) காலை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறிப்பிட்டளவு ஊழியர்களுடன் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.