தற்போது இலங்கையில் நிலவிவரும் கொரோனா அச்சறுத்தல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்க அரசு தீர்மானித்துள்ளது.
அதன்படி, மாவனெல்லை, ஹெம்மாதகம, கலிகமுவ, புலத்கோஹுபிடிய மற்றும் கிறிஉல்ல போன்ற பகுதிகளே இவ்வாறு காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளன.
$ads={2}
$ads={1}