LOCKDOWN: மறுஅறிவித்தல் வரை மாவனெல்லை உட்பட மேலும் பகுதியில் சில பிரதேசம் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN: மறுஅறிவித்தல் வரை மாவனெல்லை உட்பட மேலும் பகுதியில் சில பிரதேசம் முடக்கம்!


தற்போது இலங்கையில் நிலவிவரும் கொரோனா அச்சறுத்தல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்க  அரசு தீர்மானித்துள்ளது.


அதன்படி, மாவனெல்லை, ஹெம்மாதகம, கலிகமுவ, புலத்கோஹுபிடிய மற்றும் கிறிஉல்ல போன்ற பகுதிகளே இவ்வாறு காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளன.


$ads={2}


$ads={1}




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.