எம்.பி முஸ்ஸம்மில் அவர்களுக்கு வைத்தியர் அஜ்மல் ஹசன் அவர்களின் கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எம்.பி முஸ்ஸம்மில் அவர்களுக்கு வைத்தியர் அஜ்மல் ஹசன் அவர்களின் கடிதம்!



நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ முஸ்ஸம்மில் அவர்களே,

உங்கள் கவனத்திற்காக இந்த கட்டுரையை முன்வைக்கிறேன்.

முஸ்லீம் மக்களிடையே உங்களுக்கு மிகுந்த வெறுப்பு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இது உங்களுக்கு ஒரு பயனுள்ள அரசியல் முதலீடாகவும் இருப்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பெளத்த மதத்தை தழுவி, உங்களை போன்ற இரண்டு அழகான மகன்களுடனும் ஒரு பெளத்த பெண்ணுடன் அழகான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இலங்கையில் உள்ள அனைவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு. அதனை தேர்வு செய்வது உங்கள் உரிமை. அதை நாம் குறைகூறவில்லை.

ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது.

சிங்கள பெளத்த, கிறிஸ்தவ அல்லது தமிழ் சகோதர சகோதரிகள் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கும் நேரங்கள் உள்ளன.

ஆகவே, அவர்கள் வந்தபின்னர் அவர்கள் தங்கள் மதத்தின் இனத்தின் மீது குற்றம் சாட்டி முஸ்லிம் அன்பை பெற முயற்சிக்கிறார்களா என்பதை நீங்கள் பார்த்தீர்களா?

அவர்கள் பழைய பெயரை விரும்பினால், ஷரியா சட்டம் அதைப் பராமரிக்க அனுமதிக்கிறது, ஆனால் அவர்கள் அவ்வாறு செய்கிறார்களா?

இது அவர்களின் பாசாங்குத்தனம் அற்ற நேர்மையான மனத்தையும் காட்டுகிறது.

உங்களிடம் இந்த தன்மை இருக்கிறதா?

உங்கள் பழைய பெயரை இன்னும் பராமரித்து, ஒரு முஸ்லீமாக நடித்து, முஸ்லீம் விரோத உணர்வுகளை பரப்பி, சிங்கள மக்களின் இதயங்களை வென்றெடுப்பதன் மூலம் அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிக்கும் உங்கள் திட்டத்தின் பெயர் என்ன?

நான் உங்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

$ads={2}

மரணத்திற்குப் பின் வாழ்வின் அழியாத தன்மையையும், இஸ்லாம் உங்களுக்கு வாழச் சொல்லும் ஒரே ஒரு படைப்பாளரையும் நீங்கள் நம்பவில்லை என்றால், உங்கள் விருப்பப்படி புத்தர் கற்பித்த தூய பெளத்தத்தை நீங்கள் புரிந்துகொண்டு வாழ வேண்டும். அதில் பாசாங்குத்தனம், சந்தர்ப்பவாதம் மற்றும் மோசடிக்கு இடமில்லை.

உங்கள் முஸ்லீம் பெயரை அகற்றி அழகான சிங்கள பெயரைப் பயன்படுத்துங்கள்.

மேலும் நீங்கள் ஒரு முஸ்லீம் என்று காட்டிக்கொண்டு முஸ்லிம்களை விமர்சிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

வேறு ஒன்றையும் சொல்கிறேன்.

நீங்கள் முஸ்லிம்களை எவ்வளவு தாக்கினாலும் அவர்களுக்கு உங்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்யவும் முடியாது. முஸ்லிம்களாகிய நாம் முதுகெலும்ப இல்லாத, முட்டாள்தனமான பொறிகளில் சிக்கும், எதிர்கால சிந்தனை அற்ற, நேர்மையான தலைமைதுவம் இல்லாத சமூகம். நாங்கள் இப்போது அனைவருக்கும் பொதுவான அரசியல் பகடைக் காய்கள். எங்களை வேட்டையாட விரும்பும் போது எல்லோரும் அதை செய்து கொள்வார்கள். நீங்களும் ஒரு நல்ல வேட்டைக்காரர்.

புத்தர் சொன்னார் சூரியனையும் சந்திரனையும் மறைக்க முடியாது, அவ்வாரே உண்மை வெளிப்படும, இல்லையா?

மேலும், அனைத்து உண்மைகளும் ஒரு நாள் வெளிப்படும் என்பது உறுதி.

அன்று முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள மற்றும் கிறிஸ்தவ அறிஞர்களின் உதவியுடன் முஸ்லிம்கள் வெளிச்சத்தைப் பெறுவார்கள். நீங்கள் உயிருடன் இருந்தால், நீங்கள் ஒரு செல்லாக் காசாக இருப்பீர்கள், மேலும் உங்கள் குழந்தைகளை கூட இழக்க நேரிடும்.

உங்கள் மதத்தை மாற்றியதால் உங்கள் அரசியல் பயணத்திற்கு பெரிய எதிர்காலம் இல்லை. நீங்கள் ஒரு காவி உடை அணிந்தாலும், நிச்சயமாக தம்பி தேரர் என்ற புணைப் பெயரைப் பெறுவீர்கள்.

அரசியல் எதிர்காலத்திற்காக தனது சொந்த மதத்தை விட்டு வெளியேறிய ஒருவர் எதற்கும் பின்வாங்க மாட்டார் என்பதை புரிந்து கொள்ளாத சிங்கள மக்கள் இலங்கையில் இல்லை.

நீங்கள் இறந்த நாளில் ஒரு பெரிய இறுதி சடங்கு நடைபெறும். ஆனால் ஒரு வாரத்தில் அனைவருக்கும் மரபுரிமை பெற்ற ஒரு இறந்த நாயின் கதைதான். மேலதிகமாக ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கட்சி நினைவூட்டலைப் பெறுவீர்கள். அவ்வளவுதான்!

உங்கள் பயணத்தின் உண்மை. உங்கள் பயனத்தை தொடருங்கள். ஆனால் ஒரு முஸ்லீமாக நடித்து தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்கவும்.

நன்றி!


පාර්ලිමේන්තු මන්ත්‍රී , මුසමිමිල් මැතිතුමාට ,

ඔබතුමාගේ අවධානය පිණිස මෙම ලිපිය ඉදිපත් කරමි.

ඔබ තුමා කෙරෙහි මුස්ලිම් ජනතාව තුළ විශාල අප්‍රසාදයක් තිබෙන බව ඔබතුම දන්නා කරුණකි . එය ඔබතුමාට  වාසිදායක දේශපාලන ආයෝජනයක් ලෙසත් අපි දනිමු.

ඔබතුමාගේ දේශපාලන අනාගතය උදෙසා  ඉස්ලාමමි දහම අතහැර බුදු දහම වැළඳ ගෙන  බෞද්ධ කාන්තාවක් සමග, ඔබතුමා වගේම ලස්සන පුතුන් දෙදෙනෙකු සමග ලස්සන සතුටු ජීවිතයක් ගත කරන බව කවුරුත් දන්නා කරුණකි. 

ලංකාවේ ඕනෑම කෙනෙකුට ඕනෑම ආගමක් අදහන්න අයිතියක් තිබෙනවා . එය ඔබතුමාගේද තෝරාගැනීමේ අයිතියක්.

නමුත් , ඔබතුමා තේරුම් ගත යුතු දෙයක් තිබෙනවා.

සිංහල බෞද්ධ, කිතුනු හෝ දමිළ සහෝදර සහෝදරයින් ඉස්ලාමය තෝරාගන්නා අවස්ථා තිබෙනවා.
එසේ, ඔවුන් පැමිණීමෙන් අනතුරුව ඔවුන් සිය ජාතියට බැණවැදී මුස්ලිම් මනාපය ලබාගැනීමට උත්සාහ දරන එකම අවස්ථාවක් හරි ඔබතුමා දැකල තිබෙනවාද?

ඔවුන්ගේ පැරණි නම අවශ්‍ය නමි, පවත්වා ගෙන යාමට ශරීයා නීතියෙන් ඉඩ තිබුණත්, එසේ ඔවුන් කරනවාද?

මෙයින් පෙන්නුම් කරන්නේ ඔවුන්ගේ කුහක කමක් නැති, අවංක  නිහතමානී හැදියාව.

මෙම කොටස ඔබතුමා ළඟ තිබෙනවාද ?

ඔබතුමාගේ පැරණි නම තවම පවත්වා ගෙන, මුස්ලිම් කෙනෙකු ලෙස පෙනී සිට, මුස්ලිම් විරෝධය පතුරුවා සිංහල ජනතාවගේ  සිත් දිනාගෙන දේශපාලන වාසිය ලබාගැනීමට වෑයම් දරන ඔබතුමාගේ වැඩපිළිවෙළට කිව යුතු නම කුමක්ද?

 ඔබතුමාට යමක් කියන්න කැමැතියි.

ඔබතුමාට  ඉස්ලාමය පවසන  මරණයෙන් මතුවට තිබෙන අජරාමර ජීවිතය හා  එකම එක මැවුම් කරුවෙකු පිළිබඳව විශ්වාසය නැතිනම්, ඔබතුමාගේ  තෝරාගැනීම තුළ තිබෙන බුදුන් වහන්සේ උගන්වන නිර්මල බුදු දහම හරි හරියාකාරව තේරුම් අරගෙන ජීවත් වෙන්න . එහි  කුහක කමට, අවස්ථාවාදී කමට , වංචාව රැවටිල්ලට  ඉඩක් නැත .

ඔබතුමාට තිබෙන මුස්ලිම් නම ඉවත් කොට ලස්සන සිංහල නමක්  දාගන්න. එවිට නියම බෞද්ධ කමක් පෙන්නුම් කරනවා. නැත්නම් ඔබ සිංහල බෞද්ධ ජනතාව හා මුස්ලිම් ජනතාව රැවටිල්ලට ලක්කරන බව පැහැදිලි වෙනවා.

මුස්ලිම් නමකින් පෙනී සිට මුස්ලිම් අයව විවේචනය  කරන  පුරුද්ද  අත්හරින්න.

ඔබතුමාට  තවත් දෙයක් කියන්නම්.

ඔබතුමා මුස්ලිම් අයට කොපමණ  පහර දුන්නත් , ඔබට විරුද්ධව කිසිවක් කරන්නේ නැත . කරන්නත් බැහැ. මුස්ලිම් අපි කොන්ද පණ නැති, මෝඩ, උගුලට  රැවටිල්ලට හසුවෙන, අනාගතය හිතලා කටයුතු කරන්න නොදන්නා, අවංක නායකත්වයක් නැති සමාජයකි. අපි දැන් කාටත් පොදු දේශපාලන ගොදුරක්. අවශ්‍ය කට්ටිය අවශ්‍ය ආකාරයට අපිව දඩයම් කරගන්නවා .ඔබතුමාද  හොඳ  දඩයක් කරුවෙක්.

ඉර සඳ සඟවනු බැහැ වගේම  සත්‍ය හෙළිවෙන බව බුදුන් වහන්සේ පවසා තිබෙනවා නේද ?
එසේම, සියලු සත්‍ය දවසක හෙළිවෙන බව නියතයි.

එදින මුස්ලිම් ජනතාව වෙනුවෙන් පෙනී සිටින සිංහල හා කිතුනු විද්වතුන්ගේ පිහිටෙන්  මුස්ලිම් අයට එලියක් ලැබෙනවා. එදාට  ඔබතුමා ජීවතුන් අතර සිටියොත්, ඔබතුමාද  අවලංගු කාසියක් වෙනවා වගේම, දරුවන් පවා ඔබට නැති වීමට ඉඩ තිබෙනවා .

$ads={2}

ඔබතුමාගේ දේශපාලන ගමනට ආගම වෙනස් කළාට  ලොකු අනාගතයක්  නැත .  ඔබතුමා  සිවුරු පොරවා ගත්තත්, තමිබි හාමුදුරුවෝ කියන  විශේෂ නාමය ලැබෙනවා නියතයි. 

දේශපාලන අනාගතය සඳහා උපන් දහම අතහැර ආ කෙනෙකුට, ඕනෑම දෙයක් සදහා පිටුපාන්න පුළුවන් බව තේරුම් ගන්න බැරි සිංහල ජනතාව ලංකාවේ නැහැ. 

ඔබතුමා මැරුණු දවසට විශාල අවමංගල කටයුත්තක් කෙරෙනවා නියතයි. නමුත් සතියකින් හැමෝටම උරුම බල්ලෙක් මැරුණ කතාවකි. තවත්, අවුරුදු පතා පක්ෂයේ සිහිකිරීමක්  මාධ්‍යයට ලැබෙනු ඇත. 
ඔච්චරයි ඔක්කොම ටික.

ඔබතුමාගේ ගමන යන්න. නමුත් මුස්ලිම් අයෙකු ලෙස පෙනී සිටීමින්, අනවශ්‍ය ප්‍රකාශ නිකුත් කිරීමෙන් හා සිංහල ජනතාවට වැරදි මත ඉදිරිපත් කරලා සාමයට අනතුරක් සිදුකිරීමෙන් වළකින්න. 

ස්තුතියි!

20/11/2020

வைத்தியர் அஜ்மல் ஹசன்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.