CURFEW: கொழும்பில் மேலும் 5 பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CURFEW: கொழும்பில் மேலும் 5 பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!


கொழும்பில் மேலும் 5 பகுதிகள் நாளை மறுநாள் (16) அதிகாலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


அதன்படி, மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி போன்ற பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது.


$ads={2}


மேலும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீளறிவிப்பு வரும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடரும் என தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.