COVID DEATH: இலங்கையில் 30ஆவது கொரோனா மரணம் பதிவானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

COVID DEATH: இலங்கையில் 30ஆவது கொரோனா மரணம் பதிவானது!


சற்றுமுன்னர் இலங்கையில் கொரோனா தொற்றில் மேலுமொருவர் உயிரிழந்தாக பதிவாகியுள்ளது.

கொழும்பு 15, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு IDH வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


$ads={2}


குறித்த நபர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதனடிப்படையில், இலங்கையில் 30ஆவது கொரோனா மரணமாக இது பதிவானது.-yazhnews



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.