சற்றுமுன்னர் இலங்கையில் கொரோனா தொற்றில் மேலுமொருவர் உயிரிழந்தாக பதிவாகியுள்ளது.
கொழும்பு 15, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு IDH வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
$ads={2}
குறித்த நபர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில், இலங்கையில் 30ஆவது கொரோனா மரணமாக இது பதிவானது.-yazhnews