BREAKING: இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம் இன்று பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம் இன்று பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.

$ads={2}

இந்நிலையில், கொரோனா வைரஸினால் இலங்கையில் இதுவரை 35 மரணங்கள் பதிவாகியுள்ளன.  

78 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தமை தெரியவந்திருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட இருதய கோளாறு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர் எந்த இடத்தை சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்கள் எவையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.