BREAKING: சற்றுமுன்னர் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: சற்றுமுன்னர் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின!!


கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் நான்கு மரணங்கள் இன்று (07) பதிவாகியுள்ளன.

இதன்படி, கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவரும், கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவரும், கொழும்பு 10 வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவர், மற்றும் கணேமுள்ள பகுதியை சேர்ந்த 88 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு மரணித்துள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

இதேவேளை, இலங்கையில் கொரோனா மரணங்கள் இந்நான்கு மரணங்களுடன் சேர்த்து 34ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.