BREAKING: சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணம் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணம் பதிவு!


இலங்கையில் இன்றைய தினம் மேலும் 03 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.


அதன்படி,


1. மொறட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளைத் தொடர்ந்து அவருக்கு நீரிழிவு நோயுடன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


2. கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


3. கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த ஆண். 75 வயதுடைய குறித்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு காரணம் நீரிழிவு நோய் மற்றும் கொரோனா தொற்று என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக பதிவாகியது.


$ads={2}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.