BREAKING : மேல் மாகாணத்திற்கான ஊரடங்கு தொடர்ந்து அமுலில்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING : மேல் மாகாணத்திற்கான ஊரடங்கு தொடர்ந்து அமுலில்!!


மேல் மாகாணத்திற்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நவம்பர் 9 (திங்கள்) காலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 


$ads={2}


இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எஹலிகொட மற்றும், குருனாகலை நகரம் மற்றும் குலியாபிட்டி பொலிஸ் பகுதிகள் ஆகியவற்றிற்கும் நவம்பர்  9 வரை தனிமைபடுத்தல் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் மாவட்டங்களுக்கு இடையிலேயான பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும், அதற்கு ஒரு போதும் நாம் அனுமதியளிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

வீடுகளுக்கே அத்தியவசிய உணவுப் பொருட்களை வழங்கும் முறைமையினை வழங்க அரசாங்கம் மேலும் துரிதபடுத்துவதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.