மேல் மாகாணத்திற்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நவம்பர் 9 (திங்கள்) காலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
$ads={2}
மேலும் மாவட்டங்களுக்கு இடையிலேயான பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும், அதற்கு ஒரு போதும் நாம் அனுமதியளிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
வீடுகளுக்கே அத்தியவசிய உணவுப் பொருட்களை வழங்கும் முறைமையினை வழங்க அரசாங்கம் மேலும் துரிதபடுத்துவதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.