BREAKING: இலங்கையில் 22ஆவது மரணத்தை நீக்கியது சுகாதார அமைச்சு! காரணம் இதுதான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: இலங்கையில் 22ஆவது மரணத்தை நீக்கியது சுகாதார அமைச்சு! காரணம் இதுதான்!


கொரோனா வைரஸுக்கு பரிசோதனையை மேற்கொண்டு தொற்று உறுதியான போதிலும், தற்கொலை மூலம் இறந்த 27 வயது ஆண், கொரோனா மரணமாக கருதப்படவில்லை. 

இறப்பு எண்ணிக்கை 21 ஆக திருத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


$ads={1}





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.