VIDEO: பாணந்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய 100க்கணக்கான திமிங்கிலங்கள்!
Posted by Yazh NewsAuthor-
பாணந்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், சுமார் 100 திமிங்கலங்கள் சிக்கித் தவிக்கின்றன. இலங்கை பொலிஸ் மற்றும் கடலோர காவல்படை அவைகளை மீண்டும் கடலுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.