நாட்டில் தற்போதைய கொரோனா நிலைமை கருத்தில் கொண்டு அனைத்து அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறைகள் இன்னும் இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டுள்ளது.
$ads={1}
நவம்பர் 09 ஆம் திகதி மூன்றாவது தவணைக்காக தொடங்கவிருந்த அரச பாடசாலைகள் இப்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சக செயலாளர் தெரிவித்தார். yazhnews