கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளம்! சற்றுமுன் வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளம்! சற்றுமுன் வெளியான தகவல்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 184 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரொனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

$ads={2}

அத்துடன் இன்றைய தினம் மாத்திரம் 356 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14,285 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.