BREAKING: கொரோனாவினால் மரணிப்பவர்களைஅடக்கம் செய்ய அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: கொரோனாவினால் மரணிப்பவர்களைஅடக்கம் செய்ய அனுமதி!


கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இதனை சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

நாட்டின் எந்தப் பகுதியில் முஸ்லிம்கள் கொரோனாவால் மரணித்தாலும் அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம்கள் செரிவாக வாழும் ஒரு பகுதியை தெரிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

$ads={2}

அதற்காக மன்னார் மாவட்டத்தில் ஒரு
பகுதியை தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டதாக இன்றைய (09) அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த சிரேஷ்ட அமைச்சர் சற்றுமுன்னர்
உறுதிபடத் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.