உயிரிழந்தவர் கண்தான பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நீண்ட காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நியுமோனியா நிலைமையுடன் கொரொனா தொற்றும் காணப்பட்டதை தொடர்ந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்வடைந்துள்ளது.