ஹிஸ்புல்லாவில் சர்ச்சைக்குரிய பெட்டிகலோ கெம்பஸுக்கு கல்வி அமைச்சர் எடுத்த முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹிஸ்புல்லாவில் சர்ச்சைக்குரிய பெட்டிகலோ கெம்பஸுக்கு கல்வி அமைச்சர் எடுத்த முடிவு!


முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமான சர்ச்சைக்குரிய பெட்டிகலோ கெம்பஸ் தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு கையகப்படுத்தி வேறொரு அரசாங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்கவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர், காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


$ads={2}


பல்கலைக்கழங்களுக்கான மாணவர்கள் அதிகளவில் உள்வாங்கப்படவுள்ள நிலையில் பெட்டிகலோ கெம்பஸின் வளங்களும் அதற்காக பயன்படுத்தப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.


2021ஆம் ஆண்டுக்கான குழுநிலை விவாதத்தின் 04ஆம் நாளான இன்று கடற்றொழில், பெருந்தோட்டம் மற்றும் காணி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கங்கள் குறித்த விவாதம் இடம்பெற்றிருந்தது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.