தனிமைப்படுத்தலில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த மற்றும் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட வீடுகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
கொரோனா அச்சத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.