ரிஷாத் பதியுதீனின் கறுப்புப் பணத்தில் நடத்தப்படும் சஜித்தின கட்சி? அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாத் பதியுதீனின் கறுப்புப் பணத்தில் நடத்தப்படும் சஜித்தின கட்சி? அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கறுப்புப் பணத்தினால் தான் எதிர்க்கட்சத் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நடத்தப்படுவதாக வரவு செலவு திட்ட விவாதத்தின் போது விவாதத்தில் இணைந்த அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் செலவுகள் உட்பட அனைத்து செலவுகளையும் ரிஷாத் பதியுதீன் ஏற்கிறார் என்றும் அதை நிரூபிக்க தெளிவான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்றும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் தெரிவித்தார்.

$ads={2}

கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலின் போது அவரினால் வழங்கப்பட்ட பணம் மற்றும் அனைத்து வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் கடுமையாக வலியுறுத்தினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.