லங்கா பிரீமியர் லீக்கின் அணிகளில் ஒன்றான கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சிவிப்பாளர் கபீர் அலி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
எனினும் அவர் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானதால் குறித்த போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இதுவரையில் குறித்த அணிக்கு அடுத்த பயிற்றுவிப்பாளர் யார் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 சுற்றுத் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
$ads={2}
எனினும் அவர் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானதால் குறித்த போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இதுவரையில் குறித்த அணிக்கு அடுத்த பயிற்றுவிப்பாளர் யார் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 சுற்றுத் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.