க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

department of examination advanced level sri lanka yazhnews

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இம்முறை உயர்தரப் பரீட்சை கடந்த ஒக்ரோபர் மாதத்தில் நடைபெற்றது.


சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.