24 மணித்தியாலத்துக்குள் PCR பரிசோதனை முடிவுகளை பெறப்பட வேண்டும்! GMOA கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

24 மணித்தியாலத்துக்குள் PCR பரிசோதனை முடிவுகளை பெறப்பட வேண்டும்! GMOA கோரிக்கை!


PCR பரிசோதனைகளின் முடிவுகள் 24 மணித்தியாலங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உதவி செயலாளர் வைத்திய கலாநிதி நவீன் டி சொய்சா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


தற்போது பெரும்பாலான PCR முடிவுகளை வெளியிட ஐந்து நாட்கள் செல்கின்றன. ஐந்து நாட்களுக்குப் பின்னர் PCR முடிவுகளை பெறும் போது கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகளை அது தாமதப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}


அதேநேரம் நாள் ஒன்றுக்குள் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் உணர்த்தியுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.