அலுவலகங்களில் பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்! பெண் பணியாளரை தாக்கிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரும் எதிர்கட்சித் தலைவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலுவலகங்களில் பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்! பெண் பணியாளரை தாக்கிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரும் எதிர்கட்சித் தலைவர்!


அலுவலகங்களில் பெண்களின் பாதுகாப்பையும் அவர்களது நலன்களையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


அரச நிறுவனமொன்றில் ஆண் ஒருவர் பெண் பணியாளரை தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் டுவிட்டரில் பதிவொன்றை இட்டு தனது கருத்தை முன்வைத்துள்ளார் .


$ads={2}


அதில் அவர், இந்த கொடூரமான செயலை அனைவரும் வெறுப்புடன் எதிர்க்கவும், கண்டிக்கவும் வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செயலை மேற்கொண்ட நபருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.