வீதிகளில் இறந்து கிடப்பவர்கள் கொரோனா தொற்றால் இறப்பதாக பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீதிகளில் இறந்து கிடப்பவர்கள் கொரோனா தொற்றால் இறப்பதாக பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!


நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீதிகளில் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களை கண்டறிவதற்கு விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் இன்று (13) பிறபகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.


$ads={2}


தற்போதைய நிலையில் நாட்டில் 48 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரமே நபரொருவர் வீதியில் உயிரிழந்த கிடந்த நிலையில் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.