வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அடுத்த வாரம் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அடுத்த வாரம் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!


கொழும்பு மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரொனா நோயாளர்கள் இருப்பதாக வெளியான தகவல் பெருப்பிக்கப்பட்டு வெளியாக்கப்பட்டதாக இருக்கலாம் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது அதிகளவான பPCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று மேற்கொள்ளப்பட்ட 8,000க்கும் அதிகமான பரிசோதனைகளில் 200க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள்.

$ads={2}

உண்மையில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அந்த எண்ணிக்கை வெளிப்படுத்தப்படுமே தவிர மறைக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

அதேநேரம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் அடுத்தவாரம் முதல் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.