டெங்கு மற்றும் கொரோனாவுடன் இனங்காணப்பட்ட முதல் நோயாளி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டெங்கு மற்றும் கொரோனாவுடன் இனங்காணப்பட்ட முதல் நோயாளி!

நாட்டில் டெங்கு மற்றும் கொரோனா ஆகிய இரண்டுக்கும் இலக்கான முதல் நோயாளி நெகம்போ மருத்துவமனையில் பதிவாகியுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

29 வயதுடைய குறித்த நோயாளர், மீன் சந்தையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிறுப்பதாக நீர்கொழுமொஉ டெங்கு மையத்தின் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


$ads={2}

"நோயாளி அதிக காய்ச்சலுடன் வந்தார், நாங்கள் அவரை ஆன்டிஜென் பரிசோதனையின் மூலமாகவும், கொரோனாவுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் செய்தோம். மூன்றாம் நாளில் டெங்கு சோதனை சாதகமாக வந்தாலும், பி.சி.ஆர் சோதனை முடிவுகள் 5 ஆம் நாள் வந்தது” என்று டாக்டர் பெர்னாண்டோ சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

நோயாளி டெங்கு தொடர்பாக மருத்துவ ரீதியாக நிலையானவராக இருப்பதால், அவர் தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்திற்கு (NIID) மாற்றப்பட்டார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.