(முழு விபரம்) நாளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதோடு மேலும் 25 பகுதிகள் முடக்கப்படவுள்ளன - இராணுவ தளபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

(முழு விபரம்) நாளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதோடு மேலும் 25 பகுதிகள் முடக்கப்படவுள்ளன - இராணுவ தளபதி

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (திங்கள்) காலை 5 மணியுடன்  நீக்குவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொழும்பில் இனங்காணப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சிலவற்றை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் குறித்த பகுதிகளில் இருந்தே இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

கீழே உள்ள இடங்களை தவிர மற்றைய இடங்களில் ஊர்டங்கு உத்தரவு நீக்கப்படவுள்ளப் 

கொழும்பு மாவட்டம்
  • மட்டக்குளி,
  • மோதரை
  • மாளிகாவத்த
  • டேம் ஸ்ட்ரீட்
  • புளுமெண்டல்
  • கொட்டாஞ்சேனை
  • கிராண்பாஸ்
  • தெமடகொடை
  • வெள்ளம்பிட்டிய
  • பொரெல்ல
  • வாழைத்தோட்டம்

கம்பஹா மாவட்டம்
  • வத்தளை
  • பேலியகொடை
  • கடவத்த
  • ராகமை
  • நீர்கொழும்பு
  • பமுனுகம,
  • ஜா-எல
  • சபுகஸ்கந்த

களுத்துரை மாவட்டம்
  • ஹொரனை
  • இங்கிரிய
  • வேகட- கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருணாகல் மாவட்டம்
  • குருணாகல் மாநகர சபை
  • குலியாப்பிட்டிய

கேகாலை மாவட்டம்
  • மாவனெல்ல
  • ருவன்வெல்ல

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.