இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்றுமுன்னர் மேலும் 03ஆல் அதிகரித்துள்ளது.
01. ஹெய்யந்துடுவ பகுதியை சேர்ந்த 86 வயது பெண்.
02. கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 60 வயது ஆண்.
03. கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 60 வயது பெண்.
அதன்படி, நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் மேலும் புதிதாக 337 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.