கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று (23) அடையாளம் காணப்பட்டதையடுத்து வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
$ads={2}
அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாததால், சமூக தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.