பண்டாரகம மற்றும் கண்டி மாவட்டத்தில் மேலும் பல பகுதிகள் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பண்டாரகம மற்றும் கண்டி மாவட்டத்தில் மேலும் பல பகுதிகள் முடக்கம்!


ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.


அதேநேரம், பண்டாரகம மற்றும் கண்டி மாவட்டங்களில் கீழ்வரும் பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.


பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின்,


$ads={2}


  • அடலுகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு
  • எப்பிடமள்ள கிராம சேவகர் பிரிவு 
  • கொலமெதிரிய கிராம சேவகர் பிரிவு


கண்டி மாவட்டத்தின் அக்குறணை - அளவத்துகொடை பொலிஸ் அதிகார பிரிவின்,


  • புளுகஹதென்ன கிராம சேவகர் பிரிவு
  • தெலெம்புகஹவத்த கிராம சேவகர் பிரிவு 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.