இன்றும் பலர் தொற்றுக்கு அடையாளம்; 21 ஆயிரத்தை எட்டியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றும் பலர் தொற்றுக்கு அடையாளம்; 21 ஆயிரத்தை எட்டியது!


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 294 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொரோனா  தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21,261 ஆக உயர்வடைந்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.