கொரொனா விடயத்தை நானே அமைச்சரவைக்கு எடுத்து வந்தென்! அதில் தவறில்லை! -அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா விடயத்தை நானே அமைச்சரவைக்கு எடுத்து வந்தென்! அதில் தவறில்லை! -அலி சப்ரி

கொரொனா காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்துக்கு நானே கொண்டு வந்தேன் என நீதியமமைச்சர் அலி சப்ரி சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு முஸ்லிம் என்ற அடிப்படையில் இந்த விடயத்தை அமைச்சரவையின் கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன் இதில் எவ்வித தவறும் இல்லை.

$ads={2}

மேலும் கொரோனவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மட்டுமல்ல ஏனைய இனத்தவர்களின் உடல்களையும் உயிரிழந்தவர்களின் உறவினர்களின் விருப்பத்தின் பேரில் அடக்கவோ தகனம் செய்யவோ இடமளிக்கமளிக்க வேண்டும். இதனையே உலக சுகாதார ஸ்தாபனமும் தெரிவித்துள்ளது. இதனை முழு உலமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது அந்தந்த சமூகத்துக்குள் நாம் இருந்து பார்க்கும்போதுதான் அவர்களின் துயரத்தையும் அழுகையையும் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.