PHOTOS : நீர்வாழ் உயிரினங்களுக்கு இருப்பிடமாக பழைய பஸ்கள்!
Posted by Yazh NewsYN Admin-
திருகோணமலை கடலில் ஓடுகளை கொண்ட ஓட்டுமீன்கள் மற்றும் மீன்களுக்காக கடலுக்கு அடியில் பாறை ஒன்றை போல் இருப்பிடங்களை அமைக்க பழைய மீள் பாவனைக்கு உதவாத இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.