தீபாவளி பண்டிகை காலத்தில் இந்துக்கள் சுகாதார சவால் நிலைகள் குறித்து அவதானமாக செயற்படுமாரு சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் சதாசிவம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றினா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது குறித்து சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் சதாசிவம் சிறிதரன் தெளிவுப்படுத்தினார்.
$ads={2}