நீர்ப்பாவனையாளர்களுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ள சலுகை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீர்ப்பாவனையாளர்களுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ள சலுகை!

 

water bill sri lanka yazhnews

நீர் பாவனையாளர்களுக்கு தமது கட்டணப் பட்டியல்களை செலுத்த சலுகைக்காலம் வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் அல்லது முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீர் பாவனையாளர்களுக்கே இவ்வாறான சலுகை வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


$ads={2}


கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அத்துடன், அவ்வாறான பகுதிகளில் இருக்கும் நபர்களுக்கு தமது கட்டணப் பட்டியலை செலுத்த முடியுமான காலப்பகுதியில் அதனை செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.