படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் விடுதலை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் விடுதலை!!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின் போது, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிளையான் நீண்ட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.