எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் பயணிக்கவிருந்த அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மீண்டும் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் அலுவலக மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
$ads={2}