இலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு!

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.


அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


$ads={2}


கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர், இவர் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும், மேலும் மீகோட பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா நியூமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.