நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
$ads={2}
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர், இவர் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும், மேலும் மீகோட பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா நியூமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.