“பி.சீ.ஆர் செய்ய வேண்டாம்” என்று சொல்லும் கும்பல் - விசாரணை உடனடியாக ஆரம்பிக்கபப்டும்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“பி.சீ.ஆர் செய்ய வேண்டாம்” என்று சொல்லும் கும்பல் - விசாரணை உடனடியாக ஆரம்பிக்கபப்டும்

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசகளில் பீசீஆர் பரிசோதனைகளில் ஈடுபட வேண்டாம் என மக்களை திசை திருப்பும் கும்பல் ஒன்று தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


$ads={2}

4 பேர் கொண்ட குழு ஊடாக இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தற்போது வரையில் தகவல் கிடைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 52 பேர் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்காக இதுவரையில் 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.