
இது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
$ads={2}
இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 52 பேர் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்காக இதுவரையில் 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.