
அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் உடனடியாகவே அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
$ads={2}
அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டபோதும் என்டிஜன் சோதனையின்போது தொற்று இல்லை என்று தெரியவந்தது.
எனினும் பீசீஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனவே பீசீஆர் முடிவு வரும் வரை காத்திருப்பதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.