விபரம் : நேற்று 471 கொரோனா தொற்றாளர்கள் - தொடரும் இரண்டாம் அலை!
Posted by Yazh NewsYN Admin-
நேற்று மொத்தமாக இலங்கையில் 471 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் மொத்தமாக 138 கொரோனா தொற்றாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 63 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.