இரண்டாம் அலையில் இதுவரை 94 மரணங்கள் - முழு விபரம் வயது அடிப்படையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டாம் அலையில் இதுவரை 94 மரணங்கள் - முழு விபரம் வயது அடிப்படையில்!

நாட்டில் பரவி வரும் இரண்டாவது கொரோனா அலை காரணமாக 94 இறப்புகள் பதிவாகியுள்ளதாக கொரோனா பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் அறிவித்துள்ளது.

நேற்று வரை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்தது.

பதிவான 40 இறப்புகளில் 71 வயதுக்கு மேற்பட்டவர்கள், இது 42.55% ஆக உள்ளது.

மேலும்,


$ads={2}

  • 61-70 வயதுக்கு இடைப்பட்ட 20 இறப்புகள் (21.27%), 
  • 51-60 வயதுக்கு இடைப்பட்ட 16 மரணங்கள் (17.02%),
  • 41-50 வயதுக்குட்பட்ட 11 இறப்புகள் (11.70%),

பதிவாகியுள்ளன.


இதற்கிடையில், 

  • 31-40 வயதுக்கு இடைப்பட்ட 4 மரணங்கள் (4.25%) 
  • 10-30 வயதுக்கு இடைப்பட்ட 3 மரணங்கள் (3.19%) 

பதிவாகியுள்ளன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.