நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் இன்று (15) வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
$ads={2}
முதல் முறையாக பொது வெளியில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக டிரம்ப் கூறியிருப்பது அவர் தோல்வியை ஒப்புக்கொள்ள தயாராகி வருவதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
He only won in the eyes of the FAKE NEWS MEDIA. I concede NOTHING! We have a long way to go. This was a RIGGED ELECTION!
— Donald J. Trump (@realDonaldTrump) November 15, 2020